Tag: தமிழ்

வேந்தர் மரபு 13வேந்தர் மரபு 13

வணக்கம் தோழமைகளே, வேந்தர் மரபின் அடுத்த அத்யாயமான வெகுமதியுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378992837 key=key-uqJ5ahYjJf3IF8oK4LMg mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.

வேந்தர் மரபு- 10வேந்தர் மரபு- 10

வணக்கம் தோழமைகளே! இந்த அத்தியாயத்தில் என்னைக் கவர்ந்த வரிகள் உங்களையும் நிச்சயம்  கவரும். அனுதினமும் என்னையே மறக்கச் செய்த உன் நினைவுகள் பசலையாக என்னை வாட்டிட  இன்றைய அதிகாலை சொப்பனம் என் பிணிதீர்க்கும் மருந்தாய்… உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்…  என்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

வேந்தர் மரபு – 7வேந்தர் மரபு – 7

வணக்கம் தோழமைகளே, இன்றைய பதிவில் பசலை நோயால் வாடும் தோகையினி. அவளை சரி செய்யும் வகை தெரியாது திணறும் தமையன் சேயோன். போர்க்களத்திலிருக்கும் தீட்சன்யருக்கு அவரது தங்கை சமுத்திரையிடமிருந்து ஓலை. [scribd id=375717992 key=key-Un6wxDj5dJINbJ4nP6Zr mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா.

வேந்தர் மரபு – 6வேந்தர் மரபு – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ஒரு யுத்த களத்தின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர். மலைக்கள்ளர்களின் எண்ணம் ஈடேறுமா. குறிஞ்சி மன்னர் வேலவனுக்கு ஏதாவது ஆபத்து நேருமா… [scribd id=375717447 key=key-GfKA1vTAz949gqKPE4EE mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.

வேந்தர் மரபு – 5வேந்தர் மரபு – 5

வணக்கம் பிரெண்ட்ஸ், இந்தப் பகுதியில் மலக்கள்ளர்களை முறியடிக்கும் முயற்சியில் குறிஞ்சியின் மாமன்னர் வேலவர். அவரது வியூகம் பலன் தருமா? [scribd id=375716911 key=key-JjJeXfXvtR9ZG9IVDpnT mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.  

கண்ட நாள் முதலாய் – பாகம் 1கண்ட நாள் முதலாய் – பாகம் 1

வணக்கம் தோழமைகளே! இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை

வேந்தர் மரபு – 4வேந்தர் மரபு – 4

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் மற்போர் புரிய களத்தை எப்படித் தயார் படுத்துவார்கள் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள். [scribd id=374130827 key=key-PyRA3vk8LGuDEv2oNAJ2 mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள். பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும்  அழகாக இந்த சிறுகதையில்

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

வேந்தர் மரபு – 3வேந்தர் மரபு – 3

வணக்கம் தோழமைகளே, இன்றைய மூன்றாவது பதிவில் பெண் மயிலாள் தோகையினியின் மேல தீட்சண்யரின் நாட்டம்… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=374130268 key=key-xIa13btq306xmOBvf2fn mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.