மேற்கே செல்லும் விமானங்கள் – 8மேற்கே செல்லும் விமானங்கள் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ‘சுக்லாம் பரதம்’ சொல்லி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் சிலியா அலைஸ் சிந்து. கடவுள் கொன்று உணவாய்த் தின்று மிருகம் வளர்க்கும் ராஜ். இது எங்கு சென்று முடியுமோ என்ற கேள்வியுடன் நாம் [scribd id=373552361

வேந்தர் மரபு – 3வேந்தர் மரபு – 3

வணக்கம் தோழமைகளே, இன்றைய மூன்றாவது பதிவில் பெண் மயிலாள் தோகையினியின் மேல தீட்சண்யரின் நாட்டம்… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=374130268 key=key-xIa13btq306xmOBvf2fn mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானங்கள் – 7மேற்கே செல்லும் விமானங்கள் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறிவிட்ட சிலியாவின் மனதில் ராமனாக கொலுவிற்றிருக்கும் ராஜ். ஆனால் நிஜத்தில் அவளில்லாமல் அவனிடமிருந்த கட்டுப்பாடுகள் அவனை விட்டு விடைபெறுவதைக் கண்டு  வருத்தப்படத்தான் முடிகிறது. குடும்பம் என்று ஒன்று அருகில் இருந்தால்

மேற்கே செல்லும் விமானங்கள் – 6மேற்கே செல்லும் விமானங்கள் – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

வேந்தர் மரபு – 2வேந்தர் மரபு – 2

வணக்கம் தோழமைகளே, முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இரண்டாவது பகுதியான தாமரைக் குளத்தில் நீல நிற அல்லி மலர்களைக் கொய்ய எண்ணிய தோகையினிக்கு அல்லி மலர் மட்டுமா கிடைத்தது? அதற்கான விடை இந்தப் பகுதியில் … [scribd

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள்