ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 11கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 11

மூவர் தப்பித்துவிட்டதால் கோபத்தின் உச்சியில் இருந்த அகோரிப் படையினர் வெற்றிக் களிப்பில் சங்கொலி முழங்கக்  கிளம்பினர். சங்கொலி முழங்கியது… விஷ்ணுவின் கண்களில் அசைவு ஏற்பட்டது. அசதியாக புரண்டவன் கனவில் இருந்து மீள முடியவில்லை. ஆனால் அதிகாலை சூரியன் அவசரபடுத்தியது. கண்களை திறந்தான். அருகில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08

உனக்கென நான் 8 “அவனை ஏன்டா அடிச்ச” என கேள்வியுடன் கையில் பிரம்புடன் நின்றாள் அன்பரசி. “லவ்வுக்காக மிஸ்” என்றான் சிறிதும் சலனமில்லாமல். இந்த காரணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அன்பரசி புரியாமல் “என்ன?” என்றாள். “லவ்வு காதல் மிஸ். நீங்க பன்னதில்லியா?”

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07

உனக்கென நான் 7 ‘என்ன காதலா? காதலை பற்றி எனக்கு என்ன தெரியுமாவா?’ என மனதில் எதிரொலிகளை அலைபாய விட்டிருந்தான். அதற்குள்ளாகவே பின்னால் வந்த மணல் லாரி தன் பலத்த ஒலியால் அவனது மனதை வெளுத்தது. “ஒரு நிமிடம்” என கையால்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10

நடு நிசியில் பறந்து வந்த கழுகின் கழுத்தில் இருந்த மண்டை ஓட்டினை திறந்து எடுத்த பட்டுதுணியை வாசிக்க துவங்கினான் காண்டீபன். அதில்…. நான் அகோரியன்…. அகோரி படையின் தலைவன். எனக்கு தேவையான ஒரு பொருள் உனது நாட்டில் உள்ளது வீரசெழியா. வெறும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

உனக்கென நான் 5 “அன்பு நான் ஏன் இங்க வந்திருக்கேனு தெரியுமா?” என சந்துருவின் வாயிலிருந்து வார்த்தை வரும் தருணம் அவனது ராணி பலகையை விட்டு வெளியேறியிருந்தது.   அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஏன்” என்ற கேள்வியை கண்ணில் வைத்துகொண்டு.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04

உனக்கென நான் 4 கண்ணீரை தண்ணீரில் வீணடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் குளிக்க ஆரம்பித்திருந்தாள். மஞ்சளிட்டு சீகைகாய் தலையிலிட்டு வாசனைமிகுந்த சோப்பால் உடலை மாற்றி நீரை உடலில் தவழ விட்டாள். பின் அந்த பெட்டியை பிரித்து அந்த சுடிதாரை

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9

அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு. பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க.. “என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன். அமைதியாக இருந்தான் இந்திரவர்மன். “இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ” முற்றிலும் பார்த்தவன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03

உனக்கென நான் 3 “நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

உனக்கென நான் – 2 “அட கழுத வெளிய வா…” என செல்லமாக திட்டிய தன் தந்தை “நீ யாருன்னு தெரியலைல அதான் பயந்துபோய் நிக்குறா… இதுக்குதான்டா சொல்றது அடிக்கடி வந்துட்டு போகனும்னு” என தன் தோழரை கடிந்து கொண்டார் அன்பரசியின்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8

“உன்னைப் பார்க்கவே எனக்குப்  பிடிக்கல திவ்யா…. இங்கிருந்து போயிரு“ கண்ணீர் மேஜையின் மீது வடிந்தது. “ஏண்டா இப்படி பேசற“ “நீ என் கனவு தேவதை இல்லை… அந்தப் பெண் சுத்தமானவள்.. நீ அந்த உருவத்துல இருக்க அவ்வளவுதான்“ “…..” ரம்யாவால் பேசமுடியாத அளவுக்கு அழுகை விம்மிகொண்டு