அத்தியாயம் 30 சக்கரவர்த்தி சந்நிதியில் மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று. மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” -47
உனக்கென நான் 47 தாயின் வருகைக்கு காத்துகொண்டிருந்த கன்றுகுட்டிபோல அவனது அழைப்பு வந்ததும் தன் தோழியிடமிரிந்து அதை வாங்கினாள். பறித்தாள் எனபதே உண்மை. “ஹலோ அரிசி?” அவனது குரல் கேட்ட மயக்கத்தில் “ம்ம்” என்றாள். “என்ன ம்ம். எதுக்கு நீ இங்க

கல்கியின் பார்த்திபன் கனவு – 29கல்கியின் பார்த்திபன் கனவு – 29
அத்தியாயம் 29 மாரப்பனின் மனோரதம் மாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:- “மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை
மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46
உனக்கென நான் 46 கடிகார முள்ளோ தன் விளையாட்டை துவங்கிவிட்டது. அந்த ஆதவனும் இந்த காதலை பார்த்து ரசிக்க சில தினங்கள் வந்துபோய்விட்டான். அன்பரசியோ ஆசையாக அந்த நாட்காட்டியை தன் மென்கரங்களால் கிழித்தாள். இரவில் தன்னவனுடன் பேசிகலைத்ததாள்.மன்னிக்கவும் அவன் மட்டும்தான் பேசினான்.

கல்கியின் பார்த்திபன் கனவு – 28கல்கியின் பார்த்திபன் கனவு – 28
அத்தியாயம் 28 பொன்னனின் அவமானம் சென்ற மூன்று தினங்களாகப் பொன்னன் குடிசைக்குள்ளே இடியும் மழையும் புயலும் பூகம்பமுமாக இருந்தது. “நான் செய்தது தப்பு என்று தான் ஆயிரந் தடவை சொல்லி விட்டேனே! மறுபடியும் மறுபடியும் என் மானத்தை வாங்குகிறாயே!” என்றான் பொன்னன்.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45
உனக்கென நான் 45 “ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான். “எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா

கல்கியின் பார்த்திபன் கனவு – 27கல்கியின் பார்த்திபன் கனவு – 27
அத்தியாயம் 27 குந்தவியின் சபதம் காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 44ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 44
உனக்கென நான் 44 அன்பரசி தன்னவனை கட்டிகொண்டு நின்றாள் ஒரு குழந்தையின் கையில் சிக்கிய டெடிபியர் போல. அவனுக்கும் இப்போதுதான் புரிந்தது அன்பு தன்னைதான் நினைத்துகொண்டு இருக்கிறாள் என்று. அவனது கைகளும் அவளை நோக்கி முன் வந்தன. தன்னவளுடன் சிறிது விளையாட

கல்கியின் பார்த்திபன் கனவு – 26கல்கியின் பார்த்திபன் கனவு – 26
அத்தியாயம் 26 செண்பகத் தீவு விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி

பச்சை மயில் வாகனனேபச்சை மயில் வாகனனே
[youtube https://www.youtube.com/watch?v=xK7aru5Z-Oc&w=560&h=315]

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43
உனக்கென நான் 43 தன் மடியில் உங்கிபோன சுவேதாவின் தலையைகோதிவிட்டாள் அன்பு. வயதில் மூத்தவள் என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அன்னை மடியை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். சுவேதாவும் அப்படியே. சில நாழிகை உறங்கினாள். அன்பரசி அப்படியே ரசித்துகொண்டிருந்தாள். பின்