Category: தமிழ் மதுரா

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2

அத்தியாயம் – 2    வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார்    “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “   “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும்  அமைய வாழ்த்துக்கள். செம்பருத்தி – இது தான் கதையின் பெயர், நாயகியின் பெயர். நாம் தினமும் பார்க்கும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற