ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு உங்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களை ப்ளாகிலும், முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இன்றைய பதிவு. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் கடவுள்
Category: கதைகள்

கடவுள் அமைத்த மேடை – 8கடவுள் அமைத்த மேடை – 8
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. உங்களது வியூஸ் எனக்கு திருப்தியாய் இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ்… இதனால் நான் போகும் பாதை சரியா என்று கணிக்க முடியவில்லை. இன்று முக்கியமான பதிவு. இதற்கு உங்கள் ரியாக்ஷன் எப்படி

கடவுள் அமைத்த மேடை – 7கடவுள் அமைத்த மேடை – 7
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி. சிவாவுக்கு வைஷாலி மேல் அன்பு இருந்ததை அனைவரும் உணர்ந்தீர்கள். ‘வைஷாலி மனதில் சிவாவைப் பற்றிய கணிப்பு என்ன?’ என்ற உங்களது கேள்விக்கு இந்த ஏழாவது பதிவு விடை சொல்லும் என்று

கடவுள் அமைத்த மேடை – 6கடவுள் அமைத்த மேடை – 6
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம். கடவுள் அமைத்த மேடை – 6 படித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடவுள் அமைத்த மேடை – 5கடவுள் அமைத்த மேடை – 5
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு எனது நன்றிகள். கடவுள் அமைத்த மேடை – 5 பகுதி உங்கள் பார்வைக்கு. கடவுள் அமைத்த மேடை -5 அன்புடன், தமிழ் மதுரா

கடவுள் அமைத்த மேடை – 4கடவுள் அமைத்த மேடை – 4
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. புதிய வாசகர்கள் சிலர் கமெண்ட்ஸ் தந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. இன்றைய பகுதியில் சிவபாலன் வைஷாலியின் முதல் சந்திப்பு. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை

கடவுள் அமைத்த மேடை – 3கடவுள் அமைத்த மேடை – 3
ஹாய் பிரெண்ட்ஸ், இரண்டாவது பதிவிற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்த மூன்றாம் பதிவும் உங்கள் மனத்தைக் கவரும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒரு வரி எழுதினால் மகிழ்வேன். கடவுள் அமைத்த மேடை – 3 அன்புடன், தமிழ்

கடவுள் அமைத்த மேடை – 2கடவுள் அமைத்த மேடை – 2
ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றிகள். சிலர் வோர்ட்பிரஸ் கமெண்ட்ஸ் போட முடியவில்லை என்று தெரிவித்திருந்தீர்கள். இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். இன்று இரண்டாவது பகுதி. இதற்கு நான் பதிவிட நினைத்த பின்னணி இசை சவுண்ட் க்லௌட்டில்

கடவுள் அமைத்த மேடை – 1கடவுள் அமைத்த மேடை – 1
வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி. இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம்.

வார்த்தை தவறிவிட்டாய் (Final update)வார்த்தை தவறிவிட்டாய் (Final update)
ஹாய் பிரெண்ட்ஸ், வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை

வார்த்தை தவறிவிட்டாய் – 14வார்த்தை தவறிவிட்டாய் – 14
ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா வார்த்தை தவறிவிட்டாய் – 14 அன்புடன், தமிழ் மதுரா

வார்த்தை தவறிவிட்டாய் – 13வார்த்தை தவறிவிட்டாய் – 13
வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு