உனக்கென நான் 14 போஸ் முதலில் காரின் அருகே வந்து நிற்க சன்முகம் மூச்சுக்காற்றை நுரையீரலில் வேகமாக பாய்ச்சிகொண்டே காரின்மீது இரூகையையும் வைத்து நின்றார். கார் தடம்புரண்டு விடும் என்று நினைத்தார் போலும். அதுவரை தன் மனதை பறிமாறிகொண்டிருந்த இருவரும் விலகி
Category: தொடர்கள்
தொடர் கதைகள் படிக்க

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13
கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 13ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 13
உனக்கென நான் 13 “அரிசி என்னடி கத்திகிட்டு இருக்க?” என்று சமையலறையிலிருந்து வந்த சத்தத்திற்கு தன் கையில் பேர்வையை சுற்றிக்கொண்டு சந்துருவை முறைத்துகெண்டிருந்தாள் அந்த அரிசி. சந்துருவோ காலையிலேயே பேய் அறைந்தார்போல் அமர்ந்திருந்தான். தாயின் நினைவுவேறு காலையில் எழுந்தவுடன் வந்துவிடும். தாயின்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 12
உனக்கென நான் 12 தன் நீண்டநாள் தன் தாயை பிரிந்துபடும் இதயபாரத்தை தனக்கான உயிரிடம் இறக்கி வைத்த நிம்மதியுடன் தொடர்ந்தான். “ஏய் அன்பு நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன?. நான் ஒரு மடையன் அம்மாவ பத்தி பேசிகிட்டே இருப்பேன்” என தலையில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 11ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 11
உனக்கென நான் 11 மணிகண்டன் டாக்டரின் ஓசைகள் காதில் சாத்தானின் ஒலியை போல் திரும்ப திரும்ப கேட்டது சன்முகத்தின் மூளையில். சன்முகம் நெருங்கியவர்களின் இழப்பை தாங்கமுடியாதவர் அந்த வலியை முதல்முறை உணர்ந்தபோது இருந்த அதே வலி இன்றும் ஏற்பட்டது. ‘டேய் இது

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 12கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 12
கவிதாவைக் கடலில் தூக்கி வீசிவிட்டு உள்ளே வந்தான் அந்த உயரமனிதன். “சார் சுறாவுக்கு இரை போட்டாச்சு” பீட்டரின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. ‘இவன் தன்னை பயமுறுத்த அவ்வாறு சொல்கிறான் ‘ என நினைத்திருந்த விஷ்ணுவிற்கு இந்த செய்தி இதயத்தை நிறுத்தியது போல

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10
உனக்கென நான் 10 சுவேதாவின் வார்த்தைகள் சந்துருவின் மனதினை துளையிட நினைத்தன. ஆனால் அதற்கு தடுப்பு விதித்தான் சந்துரு. “ஏன்டி நீ தற்கொலை பன்னிதான் சாகனும்னு விதி இருந்தா போய் சாவுடி நான் உனக்காக வருவேன்லாம் எதிர்பார்க்காத” என தனது கைபேசியிடம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09
உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 11கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 11
மூவர் தப்பித்துவிட்டதால் கோபத்தின் உச்சியில் இருந்த அகோரிப் படையினர் வெற்றிக் களிப்பில் சங்கொலி முழங்கக் கிளம்பினர். சங்கொலி முழங்கியது… விஷ்ணுவின் கண்களில் அசைவு ஏற்பட்டது. அசதியாக புரண்டவன் கனவில் இருந்து மீள முடியவில்லை. ஆனால் அதிகாலை சூரியன் அவசரபடுத்தியது. கண்களை திறந்தான். அருகில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08
உனக்கென நான் 8 “அவனை ஏன்டா அடிச்ச” என கேள்வியுடன் கையில் பிரம்புடன் நின்றாள் அன்பரசி. “லவ்வுக்காக மிஸ்” என்றான் சிறிதும் சலனமில்லாமல். இந்த காரணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அன்பரசி புரியாமல் “என்ன?” என்றாள். “லவ்வு காதல் மிஸ். நீங்க பன்னதில்லியா?”

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07
உனக்கென நான் 7 ‘என்ன காதலா? காதலை பற்றி எனக்கு என்ன தெரியுமாவா?’ என மனதில் எதிரொலிகளை அலைபாய விட்டிருந்தான். அதற்குள்ளாகவே பின்னால் வந்த மணல் லாரி தன் பலத்த ஒலியால் அவனது மனதை வெளுத்தது. “ஒரு நிமிடம்” என கையால்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 10
நடு நிசியில் பறந்து வந்த கழுகின் கழுத்தில் இருந்த மண்டை ஓட்டினை திறந்து எடுத்த பட்டுதுணியை வாசிக்க துவங்கினான் காண்டீபன். அதில்…. நான் அகோரியன்…. அகோரி படையின் தலைவன். எனக்கு தேவையான ஒரு பொருள் உனது நாட்டில் உள்ளது வீரசெழியா. வெறும்