Category: சிறுகதைகள்

வன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதைவன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதை

  ”செல்வக் கடுங்கோ வாழியாதன்’ என்று ஒரு சேர அரசன் இருந்தான். கபிலருக்கு நெருங்கிய நண்பன் இவன். கபிலர் பாடிய பாடல்களில் பெரும்பகுதி இவன் மேற் பாடப்பட்டவையே.  ஒரு முறை சேர நாட்டுக்கு வந்து இவன் அரண்மனையில் இவனோடு சிலநாள் தங்கியிருந்தார்கபிலர்.

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யாசொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா (ஒரியாக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.   “ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத் (மராட்டிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என்

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளைசுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை (மலையாளக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.   கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.

கனி கொடுத்த கனிவு – புறநானூற்றுச் சிறுகதைகனி கொடுத்த கனிவு – புறநானூற்றுச் சிறுகதை

  தகடூர் அதியமானின் தலைநகரம் தகடூரை யொட்டி, உயரிய மலைத் தொடர் ஒன்று அமைந்திருந்தது. அதற்குக் குதிரை மலைத் தொடர் என்று பெயர். அதியமான் தலைநகரில் ஓய்வாக இருக்கும் நாட்களில் இந்த மலைத் தொடரில் வேட்டையாடப் போவது வழக்கம். குதிரை மலையில்

அன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதைஅன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதை

  அப்போது கார்காலம். மலை நங்கை தன் பசுமை கொழிக்கும் உடலில் நீலநிறப் பட்டாடை அணிந்தாற்போல முகில்கள் மலைச் சிகரங்களில் கவிந்திருந்தன. பொதினி மலையின் வளத்தைக் காண்பதற்குச் சென்றிருந்தான் பேகன். அவன் ஆவியர் குடிக்குத் தலைவன். பொதினி மலை அவன் ஆட்சிக்கு

கவண் வைத்திருந்த சிறுவன் : பீஷம் ஸாஹனிகவண் வைத்திருந்த சிறுவன் : பீஷம் ஸாஹனி

கவண் வைத்திருந்த சிறுவன் : பீஷம் ஸாஹனி (ஹிந்திக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள் ஒரு விசித்திரக் கலவை. ஹர்பன்ஸ் லால் என்றொரு பையன். கடினமான கேள்வி கேட்கப்பட்டால், அவன் தனது மைப்புட்டியிலிருந்து சிறிது

அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல்அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல்

அவன் சட்டையில் இவன் மண்டை… : பன்னாலால் படேல் (குஜராத்திக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக்

சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட்

சீதாவும் ஆறும் : ஸ்கின் பாண்ட் (ஆங்கிலக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை

பசித்த மரம் – ஸத்யஜித் ராய்பசித்த மரம் – ஸத்யஜித் ராய்

பசித்த மரம் – ஸத்யஜித் ராய் (வங்காளிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது

சிறப்புப் பரிசு : அனந்த தேவ சர்மாசிறப்புப் பரிசு : அனந்த தேவ சர்மா

சிறப்புப் பரிசு : அனந்த தேவ சர்மா  (அஸ்ஸாமியக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக்