அத்தியாயம் – 6 அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம் பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள். அவருக்கு திகைப்பு தோன்றினாலும்
Category: செம்பருத்தி

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 5தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 5
அத்தியாயம் – 5 அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா. “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி கொட்டினத்துக்காகவா இவ்வளவு விலைல எடுத்துக்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4
அத்தியாயம் – 4 ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள் செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்னலில் இவள் நுழைந்து

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 3தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 3
அத்தியாயம் – 3 “இடியட் அறிவில்லை? கண்ணு என்ன பொடனிலையா இருக்கு?” என்ற கிரீச்சிட்ட குரலைக் கேட்டதும்தான் செம்பருத்திக்கு தான் இருந்த சூழ்நிலையே நினைவுக்கு வந்தது. ஏதோ தேவையற்ற வெட்டி யோசனையில் யார் மேலோ இடித்து, நடுரோட்டில் மக்கள் நடமாட்டம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2
அத்தியாயம் – 2 வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார் “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “ “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1
அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள். செம்பருத்தி – இது தான் கதையின் பெயர், நாயகியின் பெயர். நாம் தினமும் பார்க்கும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற