Tamil Madhura அறிவிப்பு அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்

அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்

வணக்கம் தோழமைகளே

பூவெல்லாம் உன் வாசம் நாவல் அமேசான் கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன்.

தன் தந்தையின் குடும்பத்தினருக்குத் தான் தான் முறையான வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கதாநாயகி மீரா, இயற்கையின் காதலன் சஷ்டியின் துணையுடன் போராட்டத்தை ஆரம்பிக்கிறாள். நகைச்சுவை கலந்த காதல் கதை.

https://www.amazon.in/Poovel…/dp/B093R4GZT9/ref=sr_1_20…

அன்புடன்,
தமிழ் மதுரா

2 thoughts on “அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்

உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்

வணக்கம் பிரெண்ட்ஸ், ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை