யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
அது ஒரு வேடனின் குடிசை காட்டின் இடையே அமைந்திருந்தது. குடிசையின் முன்புறம் முசுண்டை என்ற ஒரு வகைக் கொடி படர்ந்திருந்தது. வீட்டிற்கு முன்புறம் பசுமைப் பந்தல் போட்டு வைத்தாற்போல் அடர்ந்து படர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் அளித்துக் கொண்டிருந்தது
Thank you mam
யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
Thanks for your interest @helenjesu. கோடை காலக் காற்றே நாவல் முடிந்ததும் யாரோ இவன் நாவல் பதிவிடுகிறேன்