Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 13

சித்ராங்கதா – 13

Chitrangatha – 13

6 thoughts on “சித்ராங்கதா – 13”

  1. படிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂

  2. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
    அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
    சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
    அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!

    இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…

    பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 20ஒகே என் கள்வனின் மடியில் – 20

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவு உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்பதை வியூஸ் சொல்லியது. வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு கமெண்ட்ஸ் எழுதி உற்சாகமளிக்கும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை அடுத்த பதிவோடு முடிய இருப்பதால் படிக்கும் மற்றவர்களும் உங்களது கருத்துக்களை எழுதினால்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09

இதயம் தழுவும் உறவே – 09   யசோதாவிற்கு இன்டெர்னல் தேர்வுகள் தொடங்கி இருந்ததால் மதியமே வீடு திரும்ப தொடங்கினாள். கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுது வித்யாவின் பெற்றோர் வந்திருந்தனர். மரியாதை நிமித்தம் அவளும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.