Tamil Madhura தமிழ் மதுரா,தொடர்கள் யாரோ இவன் என் காதலன் – 1

யாரோ இவன் என் காதலன் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ்,

புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும்.  இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும்  அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன்.  முதல் அத்தியாயம் படித்துவிட்டு அஞ்சலி பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அடுத்த அத்தியாயத்தில் ஜெய் 🙂

[scribd id=371257758 key=key-6wtHB8HgJFpSqODhRFpJ mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

 

6 thoughts on “யாரோ இவன் என் காதலன் – 1”

  1. Hi Tamil,
    BEST WISHES FOR THE NEW NOVEL !

    Trekking, hiking endru valarkka patta magal – thandhaiyai izhandhu thanithu iyakkum oru unavagam. Pudhu oor. Sponsor pannadhu yaarunnu theriyadha soozhal. Thandhai yen kollappattar – vidai theriya kelvi. Ippadi niraiya mysteries-ku naduvula nayagi.

    Nayagan – innum mysterious-a irukka porana, illai indha mysteries-ku ellam vidaiyai vara porana?

    Very interesting first episode… Great Start, Best wishes, Tamil.

  2. நாயகி சுற்றி நிறைய புதிர் இருக்கு, அதை விடுவிக்க நாயகன் வருவானா? படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 07சாவியின் ‘ஊரார்’ – 07

7 கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா. “கபாலி என்ன எழுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?” செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார். “ஆமாங்க, அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படணுமாம்.” “உனக்கு நல்ல காலம் பொறந்துட்டுதுன்னு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08

8 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டினுள் நுழைந்த ஆதி, திவி நந்துக்கு ரசகுல்லா ஊட்டிவிட, நந்து திவிக்கு ஸ்வீட் ஊட்டிவிடுவதை பார்த்து ‘குடுத்துவெச்சவன் நந்து’ என்று நினைத்துக்கொண்டு அவளை சீண்டும் விதமாக “ஏன் மேடம்க்கு இன்னும் குழந்தைன்னு நினைப்போ? ஊட்டிவிடாம அவங்களுக்கா

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 8பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 8

மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல்