அத்தியாயம் 16: (நிறைவுப்பகுதி) அர்ச்சகர் சீதாதேவியின் கண்ணீர் முத்துக்கள் ரகசியத்தை சொன்னதும் பவனுக்குள்ள ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது. அவன் கொச்சியில் பழைய பங்களாவில் கண்டுபிடித்த பெட்டி வெறும் மரப்பெட்டி இல்ல, அது முத்துப்பெட்டி! கேப்டன் ஆவி காட்டிய கனவு