அத்தியாயம் 12: கிபி 1630களில் முத்துமணியூர் கிராமம், அமைதியும் பசுமையும் நிறைந்த ஒரு எழில்மிகு தேசம். தென்னை மரங்கள் சூழ்ந்த வயல்வெளிகளும், ராமநாதசுவாமி கோவிலின் கோபுர கலசங்களும் தூரத்தில் இருந்து பார்த்தாலே மனதை அமைதிப்படுத்தும். ஊரின் நடுவே அமைதியாக ஓடும் சிற்றாறு,