அத்தியாயம் 11: பவன் குழப்பம் கொஞ்சமும் குறையாமல் இருந்தான். மணியூர் கிராமத்து வழிபாட்டுக்கா இல்லன்னா முத்துப்பெட்டி மர்மத்தை தேடி கொச்சியிலேயே இருப்பதா என்று பெரிய கேள்விக்குறி. ஒரு பக்கம் குடும்பம், குலதெய்வ வழிபாடு, பாட்டியின் நம்பிக்கை. இன்னொரு பக்கம் கனவில் வந்த