அத்தியாயம் 2: ரங்கன் வழக்கம்போல் வியாபாரத்திற்காக பழம்பொருட்கள் ஏலம் எடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். போர்துக்கீஸ், டச்சு, சேர, ஏன் சோழ பாண்டிய மன்னர்களின் காலத்து நாணயங்கள், சிலைகள், பொம்மைகள், உலோகத்தில் செய்யப்பட்ட பாத்திரங்கள், ஆங்கிலேயர் காலத்து பியானோ என்று பல