Day: May 24, 2022

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’

இரவும் நிலவும் – 1 தஞ்சாவூர் மாநகரில் அமைந்திருந்தது தனராஜனின் இல்லம். காலை நேர பரபரப்பில் அனைவரும் மூழ்கியிருக்க, சுபிக்ஷா மட்டும், வீட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த பித்தளை உருளியில் (flower pot) புதிய நீரை மாற்றி, அதில் ஒரு சொட்டு மஞ்சளும்,