Day: April 25, 2022

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14

அத்தியாயம் – 14   அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக்