அத்தியாயம் – 03 ஒரு ஐம்பது பேராவது அருள் வாக்குக் கேட்க நின்றிருந்தார்கள். ஏனைய பக்தர்கள் கூட நாகம்மனை வணங்கி விட்டு நாகன்யா அருள்வாக்குச் சொல்லும் அழகைக் காணக் குழுமியிருந்தார்கள். அவள் புகழ் அறிந்து வாராவாரம் அயலூரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து
Day: March 24, 2021

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 3ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 3
3 சுஜி வீடு வரும் போது மணி ஏழடிக்கும் தருவாயாகி விடுகிறது. குழந்தை, குழந்தைப் பை, இரண்டையும் சுமந்து கொண்டு வருகிறாள். வாசல் கேட் தாழ் திறக்கும் ‘கிளிக்’ ஓசை கேட்டதும், உள்ளே இருந்து அபிராமி விரைந்து வந்து குழந்தையைக் கையில்