அதிகாலை நேரம்… பனித்துகள்களின் ஈரம் கலந்து சுகமாய் வீசிய காற்று… மெலிதாக ஆதவனின் வெளிச்சக்கீற்றுகள் பரவியிருக்க, தாய்மார்கள் தங்கள் வீட்டு வாயிலைப் பெருக்கும் சப்தமான, ‘சர் சர் சர்…’ என்பது, அங்கிருக்கும் பறவையினங்களின் சப்தத்தோடு கலந்து இசைத்துக் கொண்டிருந்தது. சுற்றத்தில்