Day: May 18, 2020

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43

நிலவு 43   இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கிறு தான் முதலில் வீட்டில் இருப்பதைக் கண்டு திகைத்தவள், பின் நடந்தது நினைவுர கண்ணீர் வடிந்தது. ஆரவ் அவளைப் பார்ப்பதற்கு வந்தவன்,   “இப்போ எதுக்கு அழற?” என்று கேட்க,

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2 யூடியூப் ஆடியோ

வணக்கம் தோழமைகளே! அடுத்ததாக உங்களுக்காக நமது தமிழ் மதுரா சேனலில் ஆடியோ நாவலாக வருகிறது உங்கள் இதயம் கவர்ந்த மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய். கேளுங்க கேட்டுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா