Tamil Madhura அறிவிப்பு ‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே.

ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வரும் திங்கள் முதல் புத்தகக் கண்காட்சியில் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டால்களில் கிடைக்கும்.

THIRUMAGAL NILAYAM STALL NO – 37 & 38

VISA PUBLICATIONS STALL NO – 369 & 370

அன்புடன்,
தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சித்ராங்கதா நாவல்சித்ராங்கதா நாவல்

[scribd id=239637903 key=key-UdieoMljSICOnvKckUvX mode=scroll] டியர் பங்காரம்ஸ், உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடுபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

வணக்கம் தோழமைகளே! நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த