Day: October 27, 2019

கால் கட்டு – புறநானூற்றுச் சிறுகதைகால் கட்டு – புறநானூற்றுச் சிறுகதை

  வைகறை கருக்கிருட்டின் மங்கலான ஒளியில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும் குழந்தைகளையும் கண்களில் நீர்மல்க ஒருமுறை பார்த்தார் ஒரேருழவர். பந்தத்தை அறுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுவது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதை இப்போதுதான் அவரால் உணர  முடிந்தது.  வீடு நிறைய