போர் முடிந்துவிட்டது. ஒலித்து ஓய்ந்த சங்கு போல் போர்க்களம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. இருபுறத்துப் படைகளிலும் இறந்தவர் போக இருந்தவர் நாடு திரும்பினர். பல நாட்கள் போர்க்களத்தில் ஓய்வு ஒழிவின்றிப் போரிட்ட களைப்பு ! பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்?
போர் முடிந்துவிட்டது. ஒலித்து ஓய்ந்த சங்கு போல் போர்க்களம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. இருபுறத்துப் படைகளிலும் இறந்தவர் போக இருந்தவர் நாடு திரும்பினர். பல நாட்கள் போர்க்களத்தில் ஓய்வு ஒழிவின்றிப் போரிட்ட களைப்பு ! பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்?