அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது
Day: February 19, 2019

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 11லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 11
அழகன்11 வெட்டு ஒன்று துண்டு இரண்டென்று சட்டென முடிவெடுத்தவனை இப்படி வெட்கம் கொண்டு சிரிக்கவைத்தாய் ஏனடி.… காலையில் துயில் களைந்து எழும் போதே அகரன் மனது இதுவரை அனுபவிக்காத நிம்மதியில் இருந்தது, சுஹீ என்றுமே தன்னை புரிந்து