Day: September 18, 2018

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36

உனக்கென நான் 36 சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை. அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம்

கல்கியின் பார்த்திபன் கனவு – 18கல்கியின் பார்த்திபன் கனவு – 18

அத்தியாயம் 18 குந்தவியின் கலக்கம் “புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி” என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்

அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

[youtube https://www.youtube.com/watch?v=GWYq0zUwLts?rel=0&w=560&h=315]   காவிரிபோல் வளர்வோம்  அரோகரா  அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் – தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான் – அங்கு கால்நடையாய் வரும்