அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு. பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க.. “என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன். அமைதியாக இருந்தான் இந்திரவர்மன். “இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ” முற்றிலும் பார்த்தவன்
Day: August 16, 2018

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03
உனக்கென நான் 3 “நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி