KSM by Rosei Kajan -2

 

அன்பு வாசகர்களே!

கதையின் அடுத்த பதிவு …

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]

10 thoughts on “KSM by Rosei Kajan -2”

    1. ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.

      மீண்டும் அதே உணர்வு ..

      நன்றி நன்றி

    1. ஹாய் உமா ,

      ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.

      அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..

      தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..

      நன்றி நன்றி

  1. சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
    காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.

    எழுத்து நடை நன்று.
    தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.

    1. ஹாய் விஜி,

      உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..

      தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.

      மிக்க நன்றி விஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13

13 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் பிரியா அக்சராவிடம் வந்த வாசு “என்ன சிஸ்டர் இன்னைக்கு என்ன ஸ்பஷல்?” அக்சரா பதில்கூற வாயெடுக்க அவளை அடக்கிய ப்ரியா “ஏன் உங்க வீட்டில சமைக்க மாட்டிங்களா? ஏதோ ஒரு தடவை

காதல் வரம் யாசித்தேன் – 2காதல் வரம் யாசித்தேன் – 2

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட, விருப்பம் தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இனி இரண்டாவது பகுதி உங்களுக்காக. [scribd id=274858235 key=key-jUSAoH52InQBC0rczoel mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 ENDஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான