Tamil Madhura அறிவிப்பு உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்:

MS publications

Flipkart

Udumalai

அன்புடன்,

தமிழ் மதுரா

UKK1

11 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்”

  1. உயர்மிகு தமிழ் மதுரா அவர்களுக்கு,

    வணக்கம்!

    அருமை!

    உங்கள் எழுத்துப் பணி தொடரவும் மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்….

    அன்புடன்,
    பார்வதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

செம்பருத்தி நாவல் முதல் பாகம்செம்பருத்தி நாவல் முதல் பாகம்

வணக்கம் பங்காரம்ஸ் செம்பருத்தி முதல் பாகம் இப்போது குடும்ப மலரில் புத்தகமாக வெளி வந்துள்ளது. உருவக் கேலிக்கு ஆளான ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கையுடன் மீண்டு வருகிறாள் என்பதை சுருக்கமாக சொல்லும் முயற்சியே இது. ஒரு மலரின் பயணத்தின் முதல் பாகத்தை