ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல.
திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது எழுத்துக்களின் வாயிலாக அறிந்தேன். அவள் ஸெல்ப் பிட்டியிலிருந்து வெளிவந்து நடக்கப் போவதை எதிர்கொள்ளத் தயாராகிறாள். இனி கதைக்கு செல்வோமா
அன்புடன்,
தமிழ் மதுரா.