Tamil Madhura

வார்த்தை தவறிவிட்டாய் – 7

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி.

பானுவைப் பற்றி கவலைப்பட்டிருந்தீர்கள். உங்களது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது எல்லா கதைகளும் Fairy Tale இல்லையே.

பானுவுக்கு உண்மை தெரிய வருமா? தெரிந்தால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எத்தனை பேர் பதில் சொல்லுறிங்கன்னு பார்க்கலாம். ஒரு ஐந்து விதமான பதில் வந்ததும் அடுத்த அப்டேட் போட்டுடுறேன். இன்னைக்கே ரிப்ளை வந்துட்டா நாளைக்கு அடுத்த பதிவு.

இனி இன்றைய பகுதி

வார்த்தை தவறிவிட்டாய் – 7

அன்புடன்,

தமிழ் மதுரா