வணக்கம் பிரெண்ட்ஸ்,
புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும். இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும் அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன். முதல் அத்தியாயம் படித்துவிட்டு அஞ்சலி பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அடுத்த அத்தியாயத்தில் ஜெய் 🙂
[scribd id=371257758 key=key-6wtHB8HgJFpSqODhRFpJ mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா