அன்புள்ள தோழிகளுக்கு,
உள்ளம் குழையுதடி கிளியே கதை பதிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். தாமதத்திற்கு சரியான காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முகநூலிலும், மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்பு என பலவிதமாக என்னைத் தொடர்பு கொண்டு நலனை விசாரித்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஆன்லைனில் ஆரம்பித்த நட்பு ஆப்லைனிலும் மனதிற்கு நெருக்கமாகத் தொடர்வது கடவுளின் கிருபையால் மட்டுமே. அனைத்து தோழமைகளுக்கும் நன்றி என்ற வார்த்தையைத் தவிர சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.
இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்,
தமிழ் மதுரா.