Tamil Madhura

நிலவு ஒரு பெண்ணாகி – 18

வணக்கம் தோழமைகளே,

அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா இல்லை மீண்டும் முயல்கிறானா என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

விரைவில் பிளாஷ்பேக் முடியப் போகிறது. அந்தக் கால நாயகன் நாயகியான ஆதிரன் சந்திரிகை உங்களைக் கவர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். சைலன்ட் ரீடர்ஸ் சிலராவது முன்வந்து கமெண்ட்ஸ் தருவார்கள் என்று எதிர்பார்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்பார்ப்பது அந்தக் காலக் கட்டத்தை உங்கள் முன் கொண்டுவர நினைத்த என் சிறு முயற்சி பலனளித்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே. கமெண்ட்ஸில் தெரிவிக்க விருப்பமில்லாதவர்கள் வழக்கம்போல் மெயில் செய்யலாம்.

நிலவு ஒரு பெண்ணாகி – 18

அன்புடன்,

தமிழ் மதுரா.