ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே?
கதையில் வந்த பாடல் வரிக்கான லிங்க்
http://www.youtube.com/watch?v=GLp0utGZ6i8
அன்புடன்,
தமிழ் மதுரா