வணக்கம் பிரெண்ட்ஸ்,
போன பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி. சிவாவுக்கு வைஷாலி மேல் அன்பு இருந்ததை அனைவரும் உணர்ந்தீர்கள். ‘வைஷாலி மனதில் சிவாவைப் பற்றிய கணிப்பு என்ன?’ என்ற உங்களது கேள்விக்கு இந்த ஏழாவது பதிவு விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா