Tamil Madhura

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

[scribd id=251800179 key=key-FMUQmfirNnbg13xVoHk3 mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா