Tamil Madhura

Chitrangatha – 61,62

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே   ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய் படித்து சலிக்காமல் என்னை ஊக்குவித்து, சிறு சிறு குறைகளையும் கவனக் குறைவுகளையும் அன்பாய் சுட்டிக் காட்டி, நீங்கள் தந்த சப்போர்ட்டுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..  பல சமயம் கதையை விட நீங்கள் எழுதும் கமெண்ட்ஸ்  நன்றாக இருப்பதாய் நினைத்திருக்கிறேன். எனது எழுத்தார்வத்துக்கு உங்களது பின்னூட்டம் மிகப் பெரிய தூண்டுகோல். கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் ஒரு எழுத்தாளர் மறைந்திருப்பதைப் பார்த்து வியக்கிறேன்.

வெப்சைட்ஸ்-ல் சித்ராங்கதாவுக்குப்  பொருத்தமான ஹீரோ ஹீரோயின் தேடல்களைப்  பார்த்தேன். ஜிஷ்ணுவும் சரயுவும் இந்த அளவுக்கு உங்களைக் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.

இப்ப கடைசி அத்யாயங்கள்

Chitrangatha – 61,62

அப்பறம் வணக்கம் போட்டுட்டாங்கன்னு தியேட்டரை விட்டுட்டு கிளம்பிடாதிங்க உங்களுக்காக போனஸா ஒரு எபிலாக் வந்துகிட்டே இருக்கு. அதுவும் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.

 

அன்புடன்,

தமிழ் மதுரா