Tag: short stories

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை

“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு  பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே

ரஞ்சகுமாரின் ‘சுருக்கும் ஊஞ்சலும்’ரஞ்சகுமாரின் ‘சுருக்கும் ஊஞ்சலும்’

வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் ‘கண்டிவீதி’ விரிகிறது. வீதியின் இடது ஓடத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊரின்பெயரைத்தாங்கிய

விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘

 ஒரு தோட்டா மருந்தானது!  “கெவின் … கெவின்…” அலறியது அந்த மருத்துவமனையின் அவசர ஒலி பெருக்கி. ஆம். .. கெவின் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக சேர்ந்த மருத்துவர். சேர்ந்து சில நாட்கள் துணை  சிகிச்சை நிபுணராக

விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’

வாழும்மட்டும் நன்மைக்காக…… “டேய் … பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?” “13….அப்பா” “முட்டா பயலுக்கு பிறந்தவனே…  நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?”” “11…ப்பா” “மறந்துடாத..!! “சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ

கர்வத்தின் விலை : சிராஜ் அன்வர்கர்வத்தின் விலை : சிராஜ் அன்வர்

கர்வத்தின் விலை : சிராஜ் அன்வர் (உருதுக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும்.

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமிஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி (தமிழ்க் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை

அப்புவின் கதை : ரண்டி சோமராஜுஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு

அப்புவின் கதை : ரண்டி சோமராஜு (தெலுங்கு கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக

பம் பகதூர் : குருபக்ஷ் சிங்பம் பகதூர் : குருபக்ஷ் சிங்

பம் பகதூர் : குருபக்ஷ் சிங் (பஞ்சாபிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின்

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யாசொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா (ஒரியாக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.   “ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத் (மராட்டிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என்

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளைசுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை

சுந்தரும் புள்ளிவால் பசுவும் : காரூர் நீலகண்ட பிள்ளை (மலையாளக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.   கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.