Tag: தமிழ் மதுரா

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’

அத்தியாயம் – 14 இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக பிரித்தாள். “ஒரு வாசனைத் திரவியத்தில் நம்ம சேர்க்குற பொருட்களை மூணு நோட்ஸ் ஆக

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’

அத்தியாயம் – 13 ஊட்டி, குமரேசனின் வீடு.  “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு.  “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’

அத்தியாயம் – 12 “வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா” “பட்டு ஜாக்கெட்டா… என்கிட்ட அதெல்லாம் இல்ல” “போன தடவை இருபது வாங்கின… நாந்தானே வாங்கித் தந்தேன்”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

அத்தியாயம் – 11 “ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி.  “இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’

அத்தியாயம் – 10 மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள்.  அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’

அத்தியாயம் – 9   மறுநாள் காலை எழுத்து, குளித்துக் கிளம்பி பெட்டி படுக்கையை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு ரெடியாகி நின்றாள் மீரா. மணி ஒன்பதாகியும் சஷ்டி வரும் சுவடே இல்லை. போன் வேறு வாய்ஸ் மெசேஜுக்கு நேரடியாக அவளை

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

அத்தியாயம் – 8   மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு.  ரீமாவின்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’

ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன். “இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா.  “ரேச்சல் அப்பாவுக்கு பிஏ தானே… எப்படி மனைவின்னு கூசாம சொல்றா… உங்க மேரேஜ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’

மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது.  “இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு” உணர்வின்றி மரத்த நிலையில் எங்கேயோ பார்வை நிலை குத்தியவாறு அமர்ந்திருந்தார் அவர்.  அப்படியே தாயினைப்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5 வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் ஷஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி