Category: கதை மதுரம் 2019

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 7காயத்திரியின் ‘தேன்மொழி’ – 7

பாகம் 7 முகூர்த்த புடவை நல்ல சிகப்பு நிறத்தில் ஜரிகை தங்க நிறத்திலும் நெய்த பட்டினை தன் தாய் தந்தையுடன் சென்று தன்னவளுக்காக தேர்வு செய்தான்….திருமணத்தன்று சர்ப்ரைஸாக பரிசளிக்க அழகான வைரம் பதிக்கப்பட்ட பெண்டன்ட் மற்றும் இயரிங் வாங்கிக்கொண்டான்…..பார்த்து பார்த்து…..ரசித்து ரசித்து

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு “என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க, ரமேஷோ ஆடித் தள்ளுபடியில்

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வணக்கம் தோழமைகளே, ‘கதை மதுர’த்தில் அடுத்த கதையாக வருவது எழுத்தாளர் வாணிப்ரியாவின் நகைச்சுவைப் புதினம் ‘குறுக்கு சிறுத்தவளே’. எழுத்தாளர் வாணிப்ரியா ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’, ‘அன்பிற்கும் அழகென்று பெயர்’ என்று காதல் கவிதை சொல்லும் இவர் இல்லற இம்சைகளை நகைச்சுவையாகவும் அடுக்குவார்.

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1

வணக்கம் தோழமைகளே ‘கதை மதுரம்’ எனும் பண்பட்ட வைரத்தைத் தேடும் இந்த சிறு முயற்சியில் முதல் படைப்பாக வருகிறது எழுத்தாளர் சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ எனும் அழகான புதினம். திருமதி. சுகன்யா பாலாஜிஅவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக தனது