Category: நித்யாவின் யாரோ இவள்

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3

அத்தியாயம் 3 தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்….. வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து  வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2

அத்தியாயம் 2 Haaren, Germany அதிகாலை குளிர் காற்றில் பால்கனியில் வந்து நின்றான் அவன். ஆறடி உயரத்தில் கலைந்திருந்த சிகையை காற்று இன்னும் சற்று அதிகமாக கலைக்க அந்த காலை நேர அமைதியுடன் தூரத்தில் தெரிந்த சிட்டி சென்டரை பார்த்து கொண்டிருந்தான்

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1

அத்தியாயம் 1 ” பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை! புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!” காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல். அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் ரெடி ஆகிக்