அத்தியாயம் – 11 பொங்கு தமிழ் 27.06.2003. சர்வதேச சமூகத்தையே அந்த சிறிய நிலப் பரப்பை நோக்கி பார்வையை திருப்ப வைத்த தினம். ஆம். யாழ் மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் அரங்கே அது. அண்ணளவாக இரண்டு லட்சங்களிற்கும்
Category: யாழ் சத்யா

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 10’
அத்தியாயம் – 10 சொல்லாயோ சோலைக்கிளி வருஷங்கள் இரண்டு உருண்டோடியது. கவின்யா மூன்றாம் ஆண்டிலும் ஸாம் அபிஷேக் இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திலும், அருண்யா வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கும் (+2) படித்துக் கொண்டிருந்தார்கள். கல்விப் பொதுத்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’
அத்தியாயம் – 9 காதல் கீதம் அந்த வாரம் முழுவதும் பேருந்தில் தொடர்ந்தது ஸாம் – கவின்யாவின் காதல் மௌனகீதம். காலையும் மாலையும் ஸாம் குழுவினரின் பாதுகாப்போடு பல்கலைக்கழகம் சென்று வந்தாள். அஞ்சலி சுகவீனம் காரணமாக அந்த வாரம் முழுக்க

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’
அத்தியாயம் – 08 ராக்கிங்கில் இருந்து தப்புவாளா கவி? காலை ஆறு மணி. வழக்கம்போல அடித்த அலாரத்தை நிறுத்தி விட்டு திரும்பவும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு தன்னவளோடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கம் அருகே இருந்த பெரிய மரத்தை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 7’
அத்தியாயம் – 07 காதலெனும் தேர்வெழுதி அன்று மாலையிலும் சந்திரஹாஸனே வந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர்கள் வருகைக்காகவே காத்திருந்த அருண்யா அவர்கள் காரை விட்டு இறங்க முதலே பரபரத்தாள். “அக்கா… ராக்கிங்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’
அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை? கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள். வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 5’
அத்தியாயம் – 05 காதலிக்கிறாளா கவி? “யார்டி அவன் ஸாம் அபிஷேக்? அன்றைக்கு வீட்ட வந்தவங்களில ஒருத்தன் தானே… நானும் நல்ல பொடியள் என்று பாத்தால் ஐயாக்கு காதல் கேட்குதாம்… காதல்… அதுவும் கிறிஸ்டியன் நாய்…

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’
அத்தியாயம் – 04 திட்டுவது ஏனோ? சில பல மாதங்கள் உருண்டோடின. எல்லோர் வாழ்க்கைகளிலும் பல மாற்றங்களும் நடந்தேறின. இரு பாடசாலைகளதும் கட்டடங்கள் சில இன்னும் இராணுவத்தினர் வசம் இருந்தாலும் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு சோதனைகளின்றி மாணவர்கள் நேரடியாக பாடசாலைக்குச் செல்ல

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 3’
அத்தியாயம் – 03 தப்புவாளா கவி? காலை நேரம். வீடே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெய்வநாயகி சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார். சந்திரஹாசன் வரவேற்பறையில் உதயன் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். கவி தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தாள். வானொலியை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’
அத்தியாயம் – 02 யாரோ அவர்கள்? மதியம் பாடசாலை முடிந்ததும் வாயிலில் காத்து நின்ற அருண்யாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியை மிதித்தாள் கவின்யா. “அக்கா! இன்றைக்கு புதன்கிழமை என்ன? அச்சச்சோ… மறந்தே போனனே… கெதியா வீட்ட போக்கா…

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 1’
அத்தியாயம் – 01 இரு மலர்கள் “அருண்! அடியே… அருண் கெதியா வாடி… எனக்கு நேரம் போகுது… எனக்கு டியூட்டி வேற ஒபிஸ்க்கு முன்னால. பிறகு பிரின்ஸி கதிரேசனம்மா சாமி ஆடத் தொடங்கிடுவா… ப்ளீஸ் டி…” என்று தனது துவிச்சக்கர வண்டியுடன்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதியாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி
கனவு – 25 நிறைவு அன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. “சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…” என்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே