செம்பருத்தி ஆடியோ நாவல் 1, 2
Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’
“சந்தியா உன்னை அழகுப் போட்டிக்கு கூப்பிடலைம்மா. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று மனைவி சந்தியாவைக் கிளப்பிவிட்டு சிவா தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் ரங்கராஜன். சந்தியாவின் அறுவை சிகிச்சையின் போது அவள் பெற்றோர் வரும் வரை துணைக்கு இருந்த சிவபாலனின் மேல்

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’
“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி. சிவா அங்குதான் அமர்ந்திருந்தான்.

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtubeஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtube
வணக்கம் தோழமைகளே! நம்ம எழுத்தாளர் ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று கேள்வி