Day: May 17, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 31’

அத்தியாயம் – 31 குழந்தை பெறுவாளா அருண்யா?   பூங்காவில் சுற்றியதில் கால் வலிக்க ஆயாசமாய் கட்டிலில் படுத்திருந்து பேசிக் கொண்டிருந்த போதே அருண்யா குழந்தை வளர்ப்போமா எனக் கேட்டது. ஸாம் எழுந்தே உட்கார்ந்து விட்டான்.      “உண்மையாவா சொல்லுறாய்