Day: April 21, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 25’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 25’

அத்தியாயம் – 25 ஸாமின் புது முடிவு என்ன?   அந்த ஞாயிற்றுக்கிழமையும் அழகாக விடிந்தது. அதிகாலையில் எழுந்தே பரபரப்பாக தயாரான அருண்யாவை சந்திரஹாசனும் கவின்யாவும் மகிழ்ச்சியாகப் பார்த்தனர்.     ஒன்பது வருடங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தவள் இப்போது தன்