Day: March 24, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 17’

அத்தியாயம் – 17 யாரோ யாரோடி உன்னோட புருஷன்?   தந்தையை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தாள் கவின்யா. தாயின் தற்கொலை மிரட்டலை தந்தையிடம் சொன்னாலும் தந்தை தாயைத் திட்ட அவமானம், ஆவேசப் படும் தாய் இறுதியில் எடுக்கப் போகும் முடிவு தற்கொலையே.