Day: March 11, 2022

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 9தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 9

அத்தியாயம் – 9   நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு,  அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல் சாலைகளும் ஆச்சிரியப்படுத்துவது இயற்கைதானே.