அத்தியாயம் – 14 ஹிமாவுக்கு முதன் முறையாக அந்த வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. அதற்குக் காரணம் சின்னசாமி என்பதை சொல்லவும் வேண்டுமா. வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சியுடனேயே தொடர்ந்தது அவரது பார்வை. அவள் வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்ட முதல் கேள்வி
Day: December 30, 2020

உள்ளம் குழையுதடி கிளியே – 13உள்ளம் குழையுதடி கிளியே – 13
அத்தியாயம் – 13 மாலை ஹிமா விட்டுக்கு வந்த பொழுது சிற்றுண்டி வாசம் மூக்கைத் துளைத்தது. ஆச்சிரியத்துடன் உள்ளே நுழைந்தாள். முகத்தைத் துடைத்தபடி வரவேற்ற தெய்வானை துருவ்வின் புத்தகப் பையை முந்தி சென்று வாங்கிக் கொண்டார். சின்னவனின் முதுகை வருடியவர் “இந்தா…”

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35
அத்தியாயம் – 35 ஒரு வினாடி சாரிகா பேசும்போது குறுக்கிட்ட சித்தாரா “இது நடந்ததெல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க குடிவரதுக்கு முன்ன தண்டையார்பேட்டைல குடி இருந்திங்களே அப்பத்தானே” என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள். ஆமோதித்த சாரிகா தொடர்ந்தாள். முதுகு வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுதாவைப் பார்க்க சுமித்ரா மதுரை சென்று விட,